திருப்பத்தூரில் உள்ள தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர் க.மோகன்காந்தி, காணிநிலம் மு.முனி சாமி, சித்த வைத்தியர் சீனிவாசன் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் சித்திரங்கள் நிரம்பிய குளம் ஒன்றும், இரண்டு உடன்கட்டை நடுகற்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.